இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வையொட்டி எமது காரியாலயத்திலும் சுதந்திர தின நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உதவி பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே பேருசிங்ஹ தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அவர் மூலம் தேசிய கொடியேற்றப்பட்டு சுதந்திர நிகழ்வின் முக்கியத்துவம் பற்றிய ஒரு உரை நிகழ்த்தப்பட்டதுடன் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த வீரர்கள் மற்றும் சுதந்திர வீரர்களை நினைவு கூறும் விதமாக 2 நிமிட மௌன அஞ்ஞலியும் செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது சிறுவர் பாதுகாப்பு உத்தியொகத்தர் திரு. அதுல ஶ்ரீ மஹாநாம அவர்களால் சுதந்திர நிகழ்வும் எமது பொறுப்பும் என்ற தலைப்பில் ஓர் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.

அதனைத்தொடரந்து மர நடுகை நிகழ்வொன்றும் சிரமதான நிகழ்ச்சியும் காரியாலய வலாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

273017707 246696410978690 677731458956588088 n

272452929 246696680978663 6277509217293389633 n

272762929 246696297645368 7006162396924920964 n

272927350 246696180978713 8891000519595280819 n

272336111 246696774311987 5352392849674690708 n272630029 246696987645299 5996394263839420540 n

272958321 246696164312048 8272338787147689773 n

272898797 246696914311973 7958289013342037624 n

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top